வியாழன், 20 நவம்பர், 2008

நான்....

எனது cubicle இல் நான்....
காலையில் type பண்ண தொடங்கியது....
இன்னும் முடியவில்லை...
நேரமோ அந்தி ஏழு மணி ஆகிவிட்டது...
வேலை வேலை வேலை......
ஏன் இந்த அவல நிலை....
யாருக்காக வேலை செய்கின்றேன்....???
எதை நான் சேமித்தேன்....??
எனக்க்காகவா வேலை செய்கின்றேன்....??
யாரை மகிழ்விக்க இந்த ஓட்டம்....?
எடுக்கும் சம்பளமோ ஒரு கிழமையைவிட கையில் தங்குவதில்லை...
வங்கிகளின் தொல்லை ஒரு பக்கத்தில்....
ஒரு சதம் ஏனும் சேமிக்காத எரிச்சல் மறுபக்கத்தில்....
மீண்டும் 25 எப்போ வரும் என மனம் ஏங்கிக்கொண்டிருக்கின்றது...
எப்போது வரும் விடியல்.....???

செவ்வாய், 18 நவம்பர், 2008

என் குரல்....

அனைவருக்கும் வணக்கம்..!!!

இதோ என் குரல் இணையத்தில்....
வெகு நாளாக அடங்கி இருந்த என் குரல் மீண்டும் ஒரு புது பரிணாமத்தை காண போகின்றது....
என் சொற்கள், சிந்தனை, அது, இது அனைத்தும் இதில் பதிய போகின்றது....