வெள்ளி, 13 மார்ச், 2009

நீ....

உன்னை நான் அடையத்தான் தவிக்கிறேன்...
தினமும் நினைத்து ஏங்குகிறேன்...
ஒரு நொடி என் விழிவிட்டு நீ பிரிந்தாலும்...
ஓர் வாழ்நாள் பிரிவை உணர்கின்றேன்...
என் அருகில் இரு...
என்னை அரவணை...
என் வாழ்வை முழுமையாக்கு....
நீ எனதாகு....