மனம் ஒரு படியினை எட்டிவிட்டது ...
நீ இல்லாவிட்டலும் பரவாயில்லை என்கின்றது...
உள் மனம் உன்னை ஆழமாக நேசித்தாளும்..
வெளியே அது உன்னை மறுக்கின்றது....
நீயும் அதை அறிவாய்...
நானும் நன்கு அறிவேன்...
இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கின்றோம்...
இது என்ன விதியா?
இல்லை மூடத்தனமா ?
நீயே சொல்லடி.... என் கண்மணி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
புண் பட்ட நெஞ்சேய் பொகைவிட்டு அட்டுவட அம்பளைடைய மனம் !!!!!!
அதை கண்டக்காமல் போவதா பெண்ணின் குணம் !!!!
கருத்துரையிடுக